அவள்

பலர் பள்ளிக்கூடம் சென்று படிப்பு ஏறவில்லை;
அவளோ பள்ளிக்கூடப் படியே ஏறவில்லை.
இருந்தும் தலை சிறந்த நூலகம் அவள்;
நூல்களால் நெய்த சேலை உடுத்தியதால் …

Leave a comment